கவிதையே..நீ
( கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நானே கவிதை எழுதிட்டேன்...எப்படியாவது படிச்சுருங்க..)
1. பைபிள்-பாகம் 143
நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.
உன்னைக் கைவிடுவதும் இல்லை.
ஆனால் அன்பே..
இன்று office போய் வரவா..
2. ஏதோ..மறந்துவிட்டேனோ..
மறுபடியும் சரிபார்த்தேன்.
cellphone,
ID card,
Purse
அனைத்தும் எடுத்து இருக்க
யோசித்தேன்..
ஆ..ஆ...நினைவு வந்தது..
மறந்து போனது என் இதயத்தை..
வீட்டிலேயே..வைத்துவிட்டேன்..
போலும்.
( என்ன..தேடறீங்க..எதாயாவது எடுத்து இவன் மண்டைய உடைக்கலாம்னா....)
1. பைபிள்-பாகம் 143
நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.
உன்னைக் கைவிடுவதும் இல்லை.
ஆனால் அன்பே..
இன்று office போய் வரவா..
2. ஏதோ..மறந்துவிட்டேனோ..
மறுபடியும் சரிபார்த்தேன்.
cellphone,
ID card,
Purse
அனைத்தும் எடுத்து இருக்க
யோசித்தேன்..
ஆ..ஆ...நினைவு வந்தது..
மறந்து போனது என் இதயத்தை..
வீட்டிலேயே..வைத்துவிட்டேன்..
போலும்.
( என்ன..தேடறீங்க..எதாயாவது எடுத்து இவன் மண்டைய உடைக்கலாம்னா....)