என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, July 06, 2005

ரஜினி யின் அடுத்தபடம்

ரஜினி இன் "இருட்டு"
"சந்தரமுகி" முடிந்த கையோடு இமயமலை , நேபால் என்று போகாமால் உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ரஜினிக்கு கையில் சிக்கியது "Black" ( Hindi) திரைப்படம்.... "Amitabh" இன் அபார ரசிகர், நண்பருமான ரஜினி "Black" படத்தை பார்த்து விட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டாராம்... "amitabh " character இல் ரஜினி யும், ராணி முகெர்ஜி character இல் ( வேறு யாரு ) ஜோதிகாவும் நடிக்க போவதாக "Kollywood" வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.. தமிழில் அமைதியாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்க கூடிய "Director" களில்மகேந்தரனும் ஒருவர்.. "முள்ளும் மலரும்", "கை கொடுத்த கை".. மூலம் ரஜினி யை உயரத்துக்கு கொண்டு சென்றவர். "Visual Media" வை தமிழ் திரைஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.. அவர் தான் ரஜினியின் "இருட்டு" இன் "Director .. கொஞ்சம் கூட "Compromise " செய்யாத மகேந்தரன் "Black" திரைபடத்தை "Remake" செய்வதர்க்கு "DoubleOK" கூறிவிட்டாராம்... "சந்தரமுகி" வெற்றி படமாக இருந்தும் அதன் "ComedyTrack" கினால் கொஞ்சம் வருத்தபட்டாராம் ரஜினி. அதனால் இந்த முறை "இருட்டில் " உள்ளதை உள்ளது போலவே எடுப்பதற்க்கு கூறி இருக்காறாம்.. "செல்வராகவன்" இன் ஆஸ்த்தான "Camera man அரவிந்த் கிருஷ்ணா" ( காதல் கொண்டேன், 7G ) தான் இப்படத்தில் "camera" வாம்..... இசை.... "Maestro "...... திருவாசகசம் CD வெளியேட்டு விழாவிலேயே ரஜினி யிடம் ஒப்பந்தம் அளித்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன..... ரஜினி கேட்டு கொண்ட படியால் , இளையராஜாவே 2 பாடல் எழுதி அவரே பாடப்போவதாக செய்தி. அப்ப "Black" திரைப்படத்தில் வரும் அந்த முத்த காட்சி இடம் பெறுமா ? ..ரஜினியை மறுபடியும் உயரத்திர்க்கு கொண்டு செல்லுமா இந்த படம் ??? ..பொறுத்திருந்து பார்க்கலாம்...
பி.குஒரு வேளை இந்த "Blog" ஐ "ரஜினி" பார்த்தா தான் இது நடக்கும்..எனக்கு ஆசைதான்.. பாப்போம்.