கவிதை...
சத்தியமா.. நான் எழுதலங்க....... நான் படித்து ரசிச்சது..
தண்டவாளத்தில் சாய்ந்து
கிடக்கும் ஒற்றை
பூ நான்.
நீ
நடந்து வருகிறாயா ?
ரயிலில் வருகிறாயா ?
- பழனிபாரதி.
நீ கொடுத்த முத்தத்தை
காற்று பிடுங்கி விட்டது.
அன்பே
இன்னொன்று தருவாயா ??
கன்னத்தில்....
( ஆனந்த விகடன் )
குருடனின்
சோற்றுதட்டில் பிரியாணி
அகப்பட்டது
ஒரு ஆட்டுக்கண்.
( எங்கோ படித்தது.. )
தண்டவாளத்தில் சாய்ந்து
கிடக்கும் ஒற்றை
பூ நான்.
நீ
நடந்து வருகிறாயா ?
ரயிலில் வருகிறாயா ?
- பழனிபாரதி.
நீ கொடுத்த முத்தத்தை
காற்று பிடுங்கி விட்டது.
அன்பே
இன்னொன்று தருவாயா ??
கன்னத்தில்....
( ஆனந்த விகடன் )
குருடனின்
சோற்றுதட்டில் பிரியாணி
அகப்பட்டது
ஒரு ஆட்டுக்கண்.
( எங்கோ படித்தது.. )
0 Comments:
Post a Comment
<< Home