என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Sunday, March 06, 2005

கவிதை...

சத்தியமா.. நான் எழுதலங்க....... நான் படித்து ரசிச்சது..

தண்டவாளத்தில் சாய்ந்து
கிடக்கும் ஒற்றை
பூ நான்.
நீ
நடந்து வருகிறாயா ?
ரயிலில் வருகிறாயா ?

- பழனிபாரதி.

நீ கொடுத்த முத்தத்தை
காற்று பிடுங்கி விட்டது.
அன்பே
இன்னொன்று தருவாயா ??
கன்னத்தில்....

( ஆனந்த விகடன் )

குருடனின்
சோற்றுதட்டில் பிரியாணி
அகப்பட்டது
ஒரு ஆட்டுக்கண்.

( எங்கோ படித்தது.. )

0 Comments:

Post a Comment

<< Home