பசுபதி.....
கூர்மையான கண்கள் , தமிழன் நிறம், உருட்டிய தேகம். தமிழ் திரைஉலகுககு கிடைதத ஒரு சிறந்த நடிகன் இந்த "கொத்தாளத் தேவன்"..
கூத்து பட்டறை ( Theatre Artist ) யில் தொடங்கி இப்பொழுது உயரத்தில் பறந்து கொண்டு இருப்பவன்.
"விருமாண்டி" யில தன்னுடைய பெயர் பதித்தவன...
"விருமாண்டி" படததை பார்ததுவிட்டு வரும் பொழுது "யாருடா.. இந்த கொத்தாளத் தேவன் ??" என்ற கேள்விக்கு "அதான் டா.. இந்த "தூள்"
படத்துல கூட வில்லிக்கு தம்பியா வருவானே " அவன் தான் டா இது என்றான் என் நண்பர் சதா....
"கமல்" படத்தில் பெரும்பாலும் கமலே அதிகம் dominate செய்வது எல்லாரும் தெரிந்த விஷயமே.. ஆனால் இந்த "கொத்தாளன்" கமலுக்கு ஈடு இணையாக நடித்துருப்பது கண்டிப்பாக பாராட்டதக்கது.
இந்த வாரம் "கன்னத்தில் முததமிட்டால்" பார்க்க நேர்ந்தது... அட. அங்கேயும் இந்த "கொத்தாளத் தேவன்" , நந்திதா தாஸ் இன் அண்ணனாக, கையில் துப்பாக்கியுடன்.... பாததிரமாகவே மாறி இருந்தான்.
"இயற்கை" யில் வரும் பாதிரியாரும் இந்த "கொத்தாளத் தேவனே.."...
அருள், திருப்பாச்சி யிலும் இவனுககு வில்லன் வேடமே.
தமிழ உலகுக்கு ஒரு சிறந்த நடிகன் கிடைத்து விட்டான்....
கடைசி செய்தி...
"அன்பு" இவர் கமலிடம் "Asst Director" ஆக பணிபுரிநதவர்... இப்பொழுது இவர் எடுக்கும் புதுபடத்திற்கு "பசுபதி" தான் Hero...
"ொத்தாளா...நீ ஒரு Round வர வாழ்த்துக்கள். "
1 Comments:
Good. Continue u pen ...
Post a Comment
<< Home