என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, February 09, 2005

பசுபதி.....

பசுபதி...

கூர்மையான கண்கள் , தமிழன் நிறம், உருட்டிய தேகம். தமிழ் திரைஉலகுககு கிடைதத ஒரு சிறந்த நடிகன் இந்த "கத்தாளத் தேவன்"..

கூத்து பட்டறை ( Theatre Artist ) யில் தடங்கி இப்பழுது உயரத்தில் பறந்து கண்டு இருப்பவன்.

"விருமாண்டி" யில தன்னுடைய பெயர் பதித்தவன...

கமலுககு இணையான பாத்திரம்.. மதுர பேச்சு, பேசும் கண்கள் .... சும்மா பயம் காட்டி இருப்பான் இந்த கத்தாளன்...

"விருமாண்டி" படததை பார்ததுவிட்டு வரும் பழுது "யாருடா.. இந்த கத்தாளத் தேவன் ??" என்ற கேள்விக்கு "அதான் டா.. இந்த "தூள்"

படத்துல கூட வில்லிக்கு தம்பியா வருவானே " அவன் தான் டா இது என்றான் என் நண்பர் சதா....

"கமல்" படத்தில் பெரும்பாலும் கமலே அதிகம் dominate செய்வது எல்லாரும் தெரிந்த விஷயமே.. ஆனால் இந்த "கத்தாளன்" கமலுக்கு ஈடு இணையாக நடித்துருப்பது கண்டிப்பாக பாராட்டதக்கது.

இந்த வாரம் "கன்னத்தில் முததமிட்டால்" பார்க்க நேர்ந்தது... அட. அங்கேயும் இந்த "கத்தாளத் தேவன்" , நந்திதா தாஸ் இன் அண்ணனாக, கையில் துப்பாக்கியுடன்.... பாததிரமாகவே மாறி இருந்தான்.

"இயற்கை" யில் வரும் பாதிரியாரும் இந்த "கத்தாளத் தேவனே.."...
அருள், திருப்பாச்சி யிலும் இவனுககு வில்லன் வேடமே.

தமிழ உலகுக்கு ஒரு சிறந்த நடிகன் கிடைத்து விட்டான்....


கடைசி செய்தி...

"அன்பு" இவர் கமலிடம் "Asst Director" ஆக பணிபுரிநதவர்... இப்பழுது இவர் எடுக்கும் புதுபடத்திற்கு "பசுபதி" தான் Hero...

"ொத்தாளா...நீ ஒரு Round வர வாழ்த்துக்கள். "

1 Comments:

Blogger sridhar said...

Good. Continue u pen ...

11:58 PM  

Post a Comment

<< Home