என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Monday, February 07, 2005

நான் படித்தது.. என்னை ரசிக்க வைத்தது.!!

1) "சாகர வரைக்கும் திருத்திகொண்டு தான் இருப்பீர்களோ ?" - பாடகர்.
"யார் சாகும் வரைக்கும்" - நான்.
"நாம் இரண்டு பேர் சாகும் வரைக்கும்." - பாடகர்.
"இல்லை. தமிழ் சாகா வரைக்கும்." - நான்.

ஒருஒரு முறையும் ரோஜாக்கள் என்று தான் நம் கைகள் குலுக்கி கொள்கின்றன, ஆனால் கைகள் பிரியும் போது ரததம் வழிகின்ற்து.

"ழ்" கரம் தான் இவருக்கு பெரும் பிரச்சனை.

"ஜேசுதாஸ்" ஐ பற்றி.


2) ஞாபகம் இருக்கிற்தா. அன்று சந்தோஷத்தில் இருநதோம். நீ என்னை துரத்த , இருவரும் ஓடினோம். கடைசியில் மழை வந்ததால் நின்று விட்டேன். அன்று உன்னால் பிடிக்க முடிநதது. ஆனால் இன்றும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் வேறு வேறு திசையில்.

உன் பாசறையில் அம்புகள் செய்யபடுகின்றன. ஆனால் என் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்கபடுகின்றன.


"இளையராஜா" வை பற்றி...


கவிஞர் வைரமுத்து அவர்களின்
"என் குளத்தில் கல் எறிந்தவர்கள். " புத்த்கத்தில் இருந்து நான் படித்தது.. என்னை ரசிக்க வைத்தது

0 Comments:

Post a Comment

<< Home